சிதம்பரத்தில் நடைப்பெற்ற அற்புதங்கள்
1. மாணிக்கவாசக சுவாமிகள் ஒரு ஊமைப் பெண்னை பேச வைத்தது. 2. மாணிக்கவாசகர் , திருவாசகத்தின் பொருள் கூத்தப் பெருமானே எனக் கூறி இறைவனுடன் இரண்டறக் கலந்தது. 3. திருநாளைப் போவார் தீயில் மூழ்கி ஓர் அந்தன வடிவுக் கொண்டு எழுந்து இறைவனைத் தரிசித்தது. 4. திருநீலகண்டநாயனார் தமது மனைவியுடன் , திருக்குளத்தில் மூழ்கி இளமை வரப் பெற்று இறைவனின் திருக்காட்சி கண்டு வணங்கி , நெடு நாள் வாழ்ந்தது. 5. பெத்தான் சாம்பான் என்னும் விறகு வெட்டிக்கு உமாபதிசிவம் தீட்சை அளித்து , பெத்தான் சாம்பானும் ,...